▪அதாவது:
1. *தல* = ஒரே *"தலை"மைக்கு* கட்டுப்பட்டிருத்தல்.
2. *வுல* = *"உலக"* முழுவதிலும் வியாபித்திருத்தல்.
3. *கருத்* = *"கருத்"து* வேறுபாடுகள் முடிந்த வரை தவிர்க்கப்படுகின்றன.
4. *திருந்* = தான் *"திருந்"துவதே* முதல் நோக்கம்.
5. *தாய்* = ஒவ்வொருவரும் *"தாயி"யே.*
6. *ஊடக்* = *"ஊடக"ம்* இன்றி நேரடியாக காலடிக்கே சென்று தஃவத் கொடுத்தல்.
7. *அறுப்* = முக்கியத்துவம் கூடியவற்றுக்கே முதலிடம்: *"ஆறு"* ஸிபத்துக்களின் அடிப்படையிலேயே தஃவத் கொடுக்கப்படும்.
8. *பனேரப்* = *"பண"ம், "நேர"ம்* ஒதுக்கி தியாகம் செய்தல்.
9. *ப* = *"பள்ளி"யையே* மையமாக வைத்தல்.
10. *த* = *"த"ஷ்கீல்* எனும் சங்கிலித் தொடரான அமல்.
11. *ஷூ* = *ம"ஷூ"ரா,* கார்குசாரி, தர்ஃகீப் போன்ற திட்டமிடல், நெறிப்படுத்தல்.
12. *ர* = ஜோடு, ஜும்மே *"ரா"த்* போன்ற ஒன்றுகூடல்.
13. *அன்ஜமல்* = *"ஐந்து அமல்"* செயல் திட்டம்.
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல. ஆமீன்!
No comments:
Post a Comment